உங்களுக்கு வறண்ட சருமமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்தி பாருங்கள்..! - Seithipunal
Seithipunal


எல்லா காலநிலைகளிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சருமத்தை பராமரிப்பது அவசியமாகிறது.  செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையாக உள்ள பொருட்களை வைத்து வறண்ட சருமத்தை எப்படி பராமரிப்பது என பார்போம்.

தேவையானவை:

செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி

ரோஜா பொடி - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

எப்படி பயன்படுத்துவது:

செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கண்ணாடி பாட்டிலில் மூடி வைத்து கொள்ளவும்.

இதனை தினமும் பயன்படுத்தி வர வறண்ட சருமம் சரியாகும்.  இந்த மாய்ஸ்சுர் சருமத்தை ஈரபத்துடன் வைத்திருக்க உதவும். செமபருத்தியில் உள்ள ஊட்டசத்துகள் சருமத்தை ஈரபதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dry Skin Tips


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->