கன்னிப்பொண்ணை சீரழித்த கணவன்.! தட்டிக்கேட்ட தந்தைக்கு மிரட்டல்.. பின் நடந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


அண்டை வீட்டுக்காரன் விடாமல் கொடுத்து வந்த பாலியல் தொல்லை காரணமாக கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் பகுதியில் அசோக் சிங் என்ற இளைஞர் முன்னாள் ராணுவ மேஜரான தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருடைய பக்கத்து வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை இளைஞர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. 

மாணவி போகும் போதும் வரும் போதும் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, பெண் தனது தந்தையிடம் தெரிவித்த பொழுது தட்டிக்கேட்ட தந்தையை இந்த விஷயத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் மீறினால் உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். 

இதனால் மனமுடைந்த அந்த பெண் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women raped by young boy in up


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->