திடீரென பற்றியெரிந்த ரயில்: போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம், பட்லபூர் பகுதியில் உள்ள ரயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயிலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தால் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகியது. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train caught fire Police investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->