இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்.! பீதியில் மக்கள்.!!
today earth quake in maharashtra
இந்த உலகம் முழுவதிலும் நிலநடுக்க பதிவுகள் தினம் தோறும் பதிவாகிக்கொண்டு இருக்கிறது. நிலநடுத்தட்டுகள் என்று அழைக்கப்படும் டெக்டானிக் தட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகள் மற்றும் பகுதியில் நிலநடுக்கம் அவ்வப்போது தொடர்ச்சியாக ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை (இன்று) 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் திவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
English Summary
today earth quake in maharashtra