காஷ்மீரில் தீடீர் வெள்ளம், நிலச்சரிவு; 8 பேர் உயிரிழப்பு!! - Seithipunal
Seithipunal


ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், காவல்துறையினரும் மற்றும் உள்ளூர் மக்களும் அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thedir floods landslides in Kashmir 8 people lost their lives


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->