சடலமாக மீட்கபட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி.. காவல்துறை விசாரணை..!
The granddaughter of former Karnataka Chief Minister Eduyurappa, whose body was recovered
எடியூரப்பாவின் பேத்தி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பாஜகவின் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
தனது கணவருடன் மத்திய வங்கி பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், அவர் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் உடலை மீது மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The granddaughter of former Karnataka Chief Minister Eduyurappa, whose body was recovered