தீடீரென பற்றியெரிந்த பயணிகள் ரயில்: தெலங்கானாவில் பெரும் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

ரயில் பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். 

ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana train caught fire 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->