முகநூல் நண்பரை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளம்பெண் கைது..! - Seithipunal
Seithipunal


xமுகநூல் நண்பரின் ஆபாச படங்களை காட்டி பணம் பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சிந்து இவருக்கு முகநூல் மூலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் சிந்து ராஜ்வை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த ராஜுவும் சிந்துவும் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
ராஜ் பெருக்கத்தை தெரியாமல் படமாக எடுத்த சிந்து அந்த காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

அதோடு இல்லாமல் 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் ராஜூவை விடாமல் துரத்தி பணம் பறித்து வந்துள்ளார் ஒரு கட்டத்தில் 10 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தால் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கைது செய்து ராஜுவிடம் பறித்த நகையையும் பணத்தையும் மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teen arrested for threatening to take pornographic picture


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->