உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்.. நாக்கிற்கு பதிலாக  மர்ம உறுப்பில் அறுவை சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் நாட்டிற்கு பதிலாக மர்ம உறுப்பில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள மருத்துவமனையில் இரண்டரை வயது சிறுவன் ஒருவன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதில் மருத்துவர்களின் கவனக்குறைவால் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக மர்ம உறுப்பின் தோல் பகுதியை நீக்கி உள்ளனர். இந்த சிகிச்சைக்கு பின்னர் சிறுவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை எடுத்து சிறுவனின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் செய்ததால் மாநிலம் முழுவதும் இந்த செய்தி பரவியது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக், பெரேலி தலைமை மருத்துவ அதிகாரிக்கு தொடர்பு கொண்டு ரெடி விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து அங்கு விசாரணை நடத்திய பிறகு மருத்துவமனையின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surgery change in uttarpradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->