தூங்கி கொண்டிருந்த தங்கையை அக்கா பாலியல் துன்புறுத்தல்.! புனேவில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் ஒரு இளம் பெண்ணுக்கு தனது மூத்த சகோதரி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 18 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய அக்கா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணம் ஆன அந்த மூத்த சகோதரி தங்கையின் வீட்டில் வந்து தங்கி இருந்துள்ளார் என்றும் அவர் நன்றாக படித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஜனவரி 23 -ல் இளம்பெண் வீட்டின் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது மூத்த சகோதரி தன்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ய ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pune sister Sexually harassed Own sister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->