உதவித்தொகை உயர்த்தி அரசாணை வெளியீடு.!! குஷியில் அரசு ஊழியர்கள்.!!
Puducherry govt increased stipend for govt staffs
அரசு ஊழியர்கள் சம்பளம் போக இதர உதவ தொகைகளை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம், இறப்பு உதவித்தொகை ஆகியவை 25 சதவீதம் உயர்த்தி உள்ளது புதுச்சேரி அரசு.
![](https://img.seithipunal.com/media/puducherry ranga ass.png)
குழந்தை கல்வி உதவித்தொகை மற்றும் சீருடைப்படி ஆகியவை 25% உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு ஊழியர்களுக்கான வீடு வாடகை படி 30 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது புதுச்சேரி அரசு.
English Summary
Puducherry govt increased stipend for govt staffs