புதுச்சேரி ஆளுநருடன் டிஜிபி திடீர் சந்திப்பு: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, சோலை நகரில் 9 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுமி கொலை வழக்கு தொடர்பாக டி.ஜி.பி தலைமையிலான சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், சிறுமி கொலை வழக்கு தொடர்பாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை டி.ஜி.பி சீனிவாஸ் சந்தித்தார். 

மேலும் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து டி.ஜி.பி இடம், சிறுமி வழக்கு தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Governor DGP meeting 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->