கன்னியாகுமரி | போலீஸ் நிலையம் அருகே தனியாக கிடந்த சடலம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி:காவல் நிலையம் அருகே உள்ள பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியின் சாலையோரமாக அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடந்தது.

இது குறித்து தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல் கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தது சுமார் 70 வயது முதியவர் என்பதும், இவர் சுமார் 5 அடி உயரம் மற்றும் கருப்பு நிறம் வேட்டியும் சட்டையும் அணிந்து உள்ளார் என தெரியவந்தது.

மேலும் இறந்தவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டும் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police station near dead issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->