2029 முதல்... ''ஒரே நாடு ஒரே தேர்தல்'' அமலுக்கு வர பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக உயர்மட்ட குழு இரண்டு படியாக அணுகுமுறையை பரிந்துரைக்கிறது. முதல் கட்டமாக மக்கள் மன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரு தேர்தல் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது கட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை மக்கள் மன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுடன் ஒத்திசைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one nation one election recommended 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->