அமைச்சர் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் அதிரடி கைது! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்கள் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் வீடு முன்பு இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயிற்சி முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister L Murugan house protested arrested


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->