மத்திய பிரதேசம் || அடிபம்பில் கொட்டிய மதுபானம்.! அதிர்ச்சியில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், போலீசார் ஒரு கை அடி பம்பை ஒன்றை பார்த்தனர்.

அந்த அடி பம்பை அடித்த போது தண்ணீருக்கு பதிலாக மதுபானம் கொட்டியது. இதை அறிந்த போலீஸ் குழு அதிர்ச்சியடைந்தனர். நிலத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்து அடி பம்பு மூலம் மதுபானம் வெளியேற்றபட்டதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். 

மேலும், இந்த சோதனையின் போது மொத்தம் 1200 லிட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து 400 லிட்டருக்கும் அதிகமான மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்தாக இதுவரை 2,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh liquor spill in hand pump


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->