கேரள மாடலுக்கு வலுக்கட்டாயமாக போதையேற்றி.. வெறிதீர்த்துக்கொண்ட கயவர்கள்.! பகீர் சம்பவத்தின் பிண்ணனி.!
Kerala model rapped by three
கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவருக்கு சலின் என்ற நபர் அறிமுகமாகியிருக்கிறார். இவர் அழைத்த காரணத்தால் கடந்த 3ஆம் தேதி கொச்சி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வந்த மாடல் அழகி சென்றுள்ளார்.
மாடல் அழகி அந்த தனியார் விடுதி அறைக்குள் நுழைந்த போது ஏற்கனவே இருவர் அந்த அறைக்குள் மது போதையில் இருந்துள்ளனர். அவர்கள் கஞ்சா அடித்து இருந்ததும் பெண்ணுக்கு புரிய வந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி உடனே அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார். அப்போது அவரை அழைக்கும் பள்ளி அவருக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்து மயக்கமடைய செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அந்த பெண் உடனே அங்கிருந்து வெளியேறி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் நண்பர்களின் கைது செய்யப்பட்ட நிலையில்., அஜ்மல் மற்றும் சமீர் என்ற மற்ற இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Kerala model rapped by three