அந்தரங்க காட்சிகளை காட்டி.. சிறுமியை பலாத்காரம்.. 'முஸ்லிமா மாறிடு' என மிரட்டல்.!
karnataka love jihat issue make shock
கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்கலம் பகுதியில் யூசுப் என்பவர் வசித்து வந்த நிலையில் அவருக்கு எட்டாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவிக்கு புதிதாக ஒரு செல்போன் வாங்கி கொடுத்து வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசி இருவரும் பழகி வந்துள்ளனர்.
அப்போது மாணவி அந்தரங்க காட்சிகளை காட்ட அதை யூசுப் வீடியோ காலில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை காட்டி மாணவியை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஒருநாள் மாணவியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில் சிறுமி பாட்டி வீட்டிற்கு சென்றார்.
மாணவியை அந்த பாட்டிக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுக்க சொல்லி வற்புறுத்தி தூங்க வைத்துள்ளார். அதன் பின், அந்த பாட்டி வீட்டிற்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நீ மதம் மாறினால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு பெற்றோர் திரும்பி வந்த நிலையில் மாணவியின் செயல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரித்துள்ளனர். அப்போது மாணவி நடந்ததையெல்லாம் அழுது கொண்டே கூறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இளைஞர் யூசுப் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை அடிப்படையாக வைத்து போலீசார் யூசுப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
karnataka love jihat issue make shock