இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்.!! - Seithipunal
Seithipunal


கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம் பணிமோட்டம் காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள் கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம் பணிமோட்டம் காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பைக்கு திருப்பி விடப்பட்டது விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள் விமான ஓடுபாதைக்கு அருகே அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

விமான பயணிகள் ஓடுபாதையின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உங்க சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என இந்தியோ விமான நிறுவனத்திற்கும் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கும் தேசிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ1.2 கோடியும், மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ. 60 லட்சமும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு டிஜிசிஏ ரூ 30 லட்சமும் அவரதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பனிமூட்டமான சூழலில் விமானங்களை இயக்கம் திறன் கொண்ட விமானிகளை ஏன் பணியில் அமர்த்த வில்லை என கேள்வி எழுப்பியதோடு ஏர் இந்தியா ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indigo fined rs1 crore 20 lakhs by dgca


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->