மல்யுத்த சம்மேளனதின் புதிய தலைவர் சஸ்பெண்ட்.!! மத்திய அரசு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளைபணியிடை நீக்கம் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இவர் பாலில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைவர் பிரிஜ் பியூஷனுக்கு நெருக்கமான நபர் என சஞ்சய் சிங்கினை குற்றம் சாட்டி போர்க்கொடி தூக்கிய மல்யுத்த வீரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மல்யுத வீராங்கனை சாக்ஷி மாலிக், அவரைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் தான் இந்திய மல்யுத்த சமேளத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian wrestling federation new president suspended


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->