ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.! காமக்கொடூரனால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களை ஒரு இடத்திற்கு சென்று வரும் சமயத்தில்., கூட பல விதமான பாதிப்புகளுக்கு மத்தியில் சென்று வருகின்றனர் 

ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் தனது மர்ம உறுப்பை காட்டி வாலிபர் ஒருவர் ஆபாச செய்கையில் ஈடுபட்ட சம்பவமானது தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் பாந்திரா பகுதியில் பெண் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து செல்ல திட்டமிட்டு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். 

அந்த சமயத்தில்., இவர் தனிமையில் இருப்பதை கண்ட வாலிபர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று நான் பணம் தருகிறேன்., உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அவர் இங்கிருந்து சென்றுவிடு இல்லையேல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். 

இதனை கேட்ட அந்த வாலிபர்., அவரது மர்ம உறுப்பை பெண்ணிடம் எடுத்து., ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அவர்., அவரது அலைபேசியில் விடியோவாக பதிவு செய்ததை அடுத்து., சம்பவ இடத்தில் இருந்து வாலிபர் தப்பியோடினார். 

ஏடிஎம் மையத்தில் இருந்து வெளிவந்த பெண்., அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினரிடம் வீடியோ பதிவை காண்பித்து., நடந்ததை கூறி புகார் அளித்தார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அவர் சென்ற பாதையை கேட்டு., அவரை துரத்தி உடனடியாக கைது செய்தனர். அந்த சமயத்தில்., காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., அந்த வாலிபர் அதே பகுதியை சார்ந்த சந்தீப் கும்பாகர் (வயது 38) என்பது தெரியவந்தது. இவரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் சிறையிலடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai ATM man do a illegal activity in front of young girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->