குழந்தைகள் முன்பு கணவன் செய்த மோசமான காரியம்.. துடிதுடித்து போன மனைவி..! அரங்கேறிய கோர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின், டெல்லியில் இருக்கும் ஜஹாங்கிர்ப்புரி என்னும் பகுதியைச் சேர்ந்தவர சமன். இவருக்கு வயது 32. இவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார். மேலும் இவர், ரிஹான்னா என்னும் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுத் தனது பிள்ளைகள் முன்பே அடிக்கடி சண்டைப் போட்டு வந்தனர்.

இதில் ரிஹான்னாவிற்கு சமன் இரண்டாவது கணவன். இந்த மூன்று குழந்தைகளும் ரிஹான்னாவின் முதல் கணவரின் பிள்ளைகள் ஆவார்கள். இவர்களது சண்டைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில், ஒரு நாள் சண்டை அளவிற்கு மீறிப் போக ரிஹான்னாவின் தலையில் சுத்தியலை வைத்துக் கொடூரமாக தங்கியிருக்கிறார். 

இதனால், வலிதாங்க முடியாமல் ரிஹான்னா அங்கேயே மயங்கி விழுந்துவிடுகிறார். இதனால் மனமுடைந்து சமன் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், சிறிது நேரத்திற்கு பின்னர் ரிஹான்னா எழுந்து அவரது கணவன் தூக்கிட்டிருப்பதை போலீசாரிடம் தெரிவித்தார். மேலும், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband suicide fight with wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->