இளம்பெண் புகாரால் வசமாக சிக்கிய காங்கிரஸ் தலைவர்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் வழக்கு - இளம்பெண் புகாரால் சிக்கிய அவலம்.!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணபேட் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் கும்பம் சிவகுமார் ரெட்டி. இவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ஹைதராபாத் போலீஸார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அதாவது, தன்னை சிவகுமார் ரெட்டி ஏமாற்றியதாக ஹைதராபாத் போலீசில் பெண் ஒருவர் கடந்தாண்டு புகார் அளித்தார். இதன்படி பலாத்காரம் மற்றும் சீட்டிங் பிரிவுகளின் கீழ் சிவகுமாருக்கு எதிராக தெலங்கானா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இவர் மீது உதவிகள் செய்வதாகவும், ஆதாய அடிப்படையில் தன்னை நாடும் பெண்களுக்கு வாக்குறுதி அளித்து, பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்வதாக புகார்கள் உண்டு. 

இந்த நிலையில், கும்பம் சிவகுமார் ரெட்டி மற்றுமொரு பாலியல் வழக்கில் கர்நாடக மாநிலத்தில் சிக்கியுள்ளார். இந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harassment case file on congress leader kumbam sivakumar reddy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->