அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்க கூடாது..‌ அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை வைக்க கூடாது என்று தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்க்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்க கூடாது என்று தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்களாக பணியில் சேர்பவர்கள் தனிப்பட்ட முறையில், மருத்துவம் செய்ய முடியாது என தெளிவுபடுத்தி உள்ளனர். இதற்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government doctors should not keep the clinic alone


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->