ஆதார் கார்டுடன்-பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்.. மத்திய அரசு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பான்-ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாளாக நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இனிப்பது கட்டாயமில்லை உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கால அவகாசம் கொடுத்திருந்தது.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது.

மேலும், இன்று இணைக்க தவறுபவர்களுக்கு பான் எண்ணும் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhar card and pan card link last day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->