தண்ணீர் தொட்டியில் சிறுவர்கள் கண்ட காட்சி.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம்.!
A Body Found In water In In mathyapradesh
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் கடந்த திங்கள்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
திங்கள்கிழமை மதியம் தண்ணீர் தொட்டியில் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் மீட்டு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒரு நாய் தற்செயலாக தண்ணீர் தொட்டியில் விழுந்த போது சிறுவர்கள் காப்பாற்றுவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டியில் மிகுந்த மனித உடலை கண்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டனர்.
உடனே சிறுவர்கள் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர். விபத்தால் மரணம் ஏற்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
A Body Found In water In In mathyapradesh