கழிவறையில் இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம்.. 15 வயது சிறுவன் கைது.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நட்சத்திர விடுதியில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில் அவர் தனது செல் போனுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழிவறையின் உள்ளே நுழைந்த 15 வயது சிறுவன் கதவை மூடிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பின்னர், அங்கிருந்து தப்பி சென்ற சிறுவனை அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், தனது குடும்பத்தாருடன் 2 நாட்களாக அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

 இத்தகைய நிலையில், சம்பவத்தன்று அவர் ஹோட்டலை காலி செய்வதாக இருந்தபோது பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 years old boy raped housekeeping girl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->