தீராத மலச்சிக்கலை எளிதாக்க இதோ தீர்வு.! வாயு பிரச்சினையும் குணமாகும்.!  - Seithipunal
Seithipunal


மலச்சிக்கல், வாயு தொல்லை போன்றவற்றால் பலரும் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு ஒரு சூப்பரான தீர்வை இங்கே காணலாம்.

ஒரு டம்ளர் நீரில் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

வேப்பம்பூவை இளம் வெயிலில் உலர்த்தி தூளாக பொடித்து வெந்நீரில் கலந்து உட்கொண்டால் வாயு தொல்லை நீங்கும்.

அத்துடன் ஆறாத வயிற்றுப் புண்ணும் இதனால் குணப்படுத்தப்படும். செம்பருத்தி இலைகளை நன்றாக பொடி செய்து அன்றாடம் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும்.

வெள்ளைப் பூண்டை, வெற்றிலை சேர்த்து அம்மியில் அரைத்து நமது உடல் எங்கும் பூசி வந்தால் தேமல் உள்ளிட்டவை குணமாகும். 

அதை உள்ளுக்கு எடுத்துக் கொண்டால் வாயு பிரச்சனைகள் காணாமல் போகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hibiscus for stomach problem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->