#BigBreaking || தமிழகத்தில் அனைத்து பல்கலைக் கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அனைத்து பல்கலைக் கழகதேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக சற்று முன்பு அமைச்சர் பொன்முடி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்றின் தாக்கத்தை பொறுத்து, தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தேர்வுக்கு உண்டான தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEMETER EXAM ALL Postponed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->