10, 11, 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரத்தை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவ - மாணவிகளின் சிரமத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான இரண்டரை மணி நேர தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பல மாணவ - மாணவிகள் தேர்வு நேர இறுதியில் நேரம் பற்றாக்குறையால், பல வினைகளுக்கு விடை அளிக்கமுடியாமல் போகின்றனர். இதை தவிர்க்க தமிழக அரசு நேரத்தை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public exam time change in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->