ரசிகர்களை ஏமாற்றிய அஜித்..! கடைசி நேரத்தில் காப்பாற்றிய யாஷிகா செய்த செயல்.!
yashika isit to samyapuram temple
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் நிறைய அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கவர்ச்சியை பிரதானமாக கொண்ட யாஷிகா தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் மீண்டு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா திடீரென்று திருச்சி சமயபுரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து இருக்கிறார். இந்த கோவிலுக்கு அஜித் வர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அஜித் வராமல் யாஷிகா கோவிலுக்கு வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. பல ரசிகர்கள் ஆவலுடன் செல்பி எடுக்க முயற்சித்த போதும் முகம் சுளிக்காமல் அனைவருடனும் யாஷிகா செல்பி எடுத்துக்கொண்டார்.
English Summary
yashika isit to samyapuram temple