கணவர் இல்லாதபோது சன்னி லியோன் செய்த செயல்!! வைரலாகும் புகைப்படம்..! - Seithipunal
Seithipunal


ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். இவர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடத்து வருகிறார். வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.  

சன்னி லியோனுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தமிழில் நடிகர் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார்.

 தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் களமிறங்கியது, தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் சன்னி லியோன் தனது கணவருடன் தாய்லாந்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் வித்தியாசமான முறையில் மிக நீளமான ஸாட்ராவை வைத்து ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். கணவர் தர மறுத்ததால் இவ்வாறு செய்ததாக சன்னி லியோன் குறிப்பிட்டு இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone viral photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->