நடிகரை அழைத்து விபரீதமாக கேள்வி கேட்ட பெண் தொகுப்பாளர்.. ஆபாசமாக திட்டிய நடிகர் கைது.!
Sri nath Pasi arrested By Kerala Police
பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டிய புகாரில் மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாசி கைதாகியுள்ளார்.
சட்டம்பி என்று மலையாள மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் ஒரு மலையாள youtube சேனலுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் வித்தியாசமாக ஒரு கேள்வியை கேட்டு இருக்கின்றார்.
இந்த கேள்வியை கேட்ட நடிகர் ஸ்ரீநாத் கோபமடைந்து அவரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் கொச்சிமராடு காவல்துறையிடம் அந்த நடிகர் மீது புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அந்த நடிகர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். விசாரணைக்கு பின், அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Sri nath Pasi arrested By Kerala Police