நடிகரை அழைத்து விபரீதமாக கேள்வி கேட்ட பெண் தொகுப்பாளர்.. ஆபாசமாக திட்டிய நடிகர் கைது.! - Seithipunal
Seithipunal


பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டிய புகாரில் மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாசி கைதாகியுள்ளார்.

சட்டம்பி என்று மலையாள மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் ஒரு மலையாள youtube சேனலுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் வித்தியாசமாக ஒரு கேள்வியை கேட்டு இருக்கின்றார். 

இந்த கேள்வியை கேட்ட நடிகர் ஸ்ரீநாத் கோபமடைந்து அவரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் கொச்சிமராடு காவல்துறையிடம் அந்த நடிகர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அந்த நடிகர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். விசாரணைக்கு பின், அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri nath Pasi arrested By Kerala Police


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->