குடியும், கும்மாலமுமாய்.. சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை மகாலட்சுமி. இவர் அதிகப்படியான சீரியல்களில் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 

பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் தயாரித்த விடியும் வரை காத்திரு எனும் படத்தில் மகாலட்சுமி நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்த போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு இடையே காதல் ஏற்பட்டது.

அதன்பின் இருவரும் சில நாட்கள் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி அங்கும் இங்கும் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இத்தகைய நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து அல்வா ஊட்டி விட்டுக்கொண்டு சாப்பிடும் புகைப்படங்கள் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Serial actress mahalakshmi drunk with Husband


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->