குடியும், கும்மாலமுமாய்.. சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.!
Serial actress mahalakshmi drunk with Husband
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை மகாலட்சுமி. இவர் அதிகப்படியான சீரியல்களில் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் தயாரித்த விடியும் வரை காத்திரு எனும் படத்தில் மகாலட்சுமி நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்த போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு இடையே காதல் ஏற்பட்டது.
அதன்பின் இருவரும் சில நாட்கள் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி அங்கும் இங்கும் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இத்தகைய நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து அல்வா ஊட்டி விட்டுக்கொண்டு சாப்பிடும் புகைப்படங்கள் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Serial actress mahalakshmi drunk with Husband