இணையதள சேட்டிங்கால் ஏற்பட்ட விபரீதம்.! இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்., போதையில் அரங்கேறிய விபரீதம்.!! இறுதியில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


சுவிச்சர்லாந்து நாட்டில் இருக்கும் பெர்ன் மண்டலத்தை சார்ந்த 53 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இணையத்தில் ஆபாச சாட்டிங் செய்யும் பழக்கமானது இருந்து வந்துள்ளது. 

அதன் படி., இணையத்தின் உதவியுடன் 42 வயதுடைய பெண்ணுடன் சாட்டிங் செய்துள்ளார். தங்களின் முதல் சாட்டிங்கில் தங்களுக்கான தேவைகளை பேச தொடங்கியுள்ளனர்., அதன் படி நீண்ட நேரம் சாட்டிங்கில் கழித்து வந்துள்ளனர். 

சம்பவத்தன்று., கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தேதியன்று சந்திக்க முடிவு செய்து., அங்குள்ள குடியிருப்பு பகுதியில் சந்தித்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்திய படியே., தங்களின் பாலியல் ஆசைகளை தெரிவித்து வந்துள்ளனர். 

மது போதை தலைக்கு ஏறியதும் இருவரும் இன்பத்தை மேற்கொண்ட சமயத்தில்., முதலில் விருப்பத்தின் பேரில் நடந்த சம்பவம் பின்னர் அந்த நபரின் போதையால் விபரீதம் ஆக தொடங்கியுள்ளது. 

மது போதையில் அந்த நபர் பெண்ணின் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பல்வேறு விதமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி., பிறப்புறுப்பை சிதைப்பது போல நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

இந்த விஷயத்தில் நடத்த பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்த பெண் தற்போது தனக்கு நடந்த பிரச்னையை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl die hardly affected by a men during enjoy with drinks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->