வானில் சுழற்சி.. வெயிலுக்கு நடுவே குளு குளு மழை.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் வளிமண்டல மேல் நீடிக்கும் கீழிழக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வருட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோன்று ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் 2 சென்டிமீட்டர் மறையும் கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாற்றில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain will occur in Tamil Nadu in next 3 days


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->