இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. வந்து விழுந்த ரூ.1000.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை ஒட்டி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரைவு வைக்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டம் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பண்டிகை ஒட்டி முன்கூட்டியே வரவைக்கப்பட்டுள்ளது. அணைத்து அரிசி அட்டைதாரரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt paid rs1000 magalir urimai thogai by today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->