பம்பரம் சின்னம் கோரி மதிமுக வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Madrashc direct ECI in MDMK symbol case
மக்களவைப் பொதுத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பர சின்னம் ஒருக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
தலைமை நீதிபதியின் உத்தரவுபடி இன்று பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் மட்டுமே பம்பர சின்னம் ஒதுக்கப்படும் என இன்று காலை தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் அளித்து இருந்தார்.
பிறகு இந்த அழகு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சற்று முன் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பம்பர சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Madrashc direct ECI in MDMK symbol case