14 வயதுடைய சிறுமியை துடிதுடிக்க பலவந்தப்படுத்திய தாத்தா.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in srilanka 14 year girl rapped by 52 year old man police investigation going on
இலங்கையில் உள்ள மதவாச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக 52 வயதுடைய நபர் பணியாற்றி வருகிறார். இவரது இல்லத்திற்கு அருகில் சுமார் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார்.
அந்த அதிகாரி இல்லத்திற்கு அருகில் இருக்கும் சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அழைத்து பரிசு தருவதாக கூறி., இல்லத்திற்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுளளார்.
சிறுமியை சீரழித்த அதிகாரி இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனை கேட்டு பயந்து போன சிறுமி., இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருப்பதை அடுத்து., இதனை அறிந்து மேலும் பல முறை கொடூரமான முறையில் துடிதுடிக்க சிறுமி என்றும் பாராமல் அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு சமயத்திற்கு மேல் இந்த செயலை பொறுக்க முடியாத சிறுமி., அங்குள்ள காவல் நிலையத்தில் விஷயத்தை கூறி புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து., அந்த அதிகாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in srilanka 14 year girl rapped by 52 year old man police investigation going on