பணிக்கு வராத ஊழியர்கள்: பேருந்துகள் இயக்கமுடியாத அவலம்! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். 

இதனை அடுத்து நேற்று இரவு முதல் தேனியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்பினார். இந்நிலையில் தேனியில் உள்ள 7 பணிமனைகளில் 2237 பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் இன்று 492 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். 

1745 பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் போடி, குமுளி, தேவாரம் போன்ற பணிமனைகளில் இருந்து 246 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employees strike Buses can not run


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->