சென்னை அணி 3-வது வெற்றி..ஜடேஜா சாதனை.!! - Seithipunal
Seithipunal


17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 22 வது லீப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின.

இந்த சீசனின் முதல்முறையாக டாசை வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை எடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. 

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியும் 2 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

இப்போட்டியில், தனது 100வது கேட்ச்சை புடித்து ஜடேஜா சாதனை. ஐபில் வரலாற்றில் 100 கேட்ச் புடித்தவர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai team won the match


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->