இது "திருந்துவதற்கு நல்ல வாய்ப்பு".. வி.கே சசிகலா பரபரப்பு பேட்டி.!!
Vk sasikala comments on United AIADMK
மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், முக்கிய பிரமுகர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆட்சி வருகின்றனர்.
அந்த வகையில் மக்களவைப் பொதுத் தேர்தலில் தனது வாக்கை செலுத்திய வி.கே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "ஜூன் நான்காம் தேதி இந்த தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்களுள் உள்ளவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு நல்ல தேர்தலாக இது அமையும். அவர்கள் போட்ட தப்பு கணக்கிற்கு ஒரு முடிவு வரும். அதனால் வருகின்ற 2026 எங்களுடைய காலமாக இருக்கும்.
English Summary
Vk sasikala comments on United AIADMK