#BREAKING சற்றுமுன் ஆளும் கட்சி எம்.எல்.ஏ சுட்டு கொலை.! உச்சகட்ட பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


தற்போது கிடைத்துள்ள செய்தி மேற்கு வாங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் கிரிஷன்காஞ்ச் தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்மந்தமாக வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. திடீரென ஆளும்கட்சி எம்.எல்.ஏ சுட்டு கொலை செய்ப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த செய்தி தெரியுமா உங்களுக்கு: சற்றுமுன் தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!! தினகரனுக்கு அழைப்பு.!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA DEAD IN GUN FIRE


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->