"திமுக நகராட்சி தலைவர்" அட்டூழியம்.. கொந்தளித்த கவுன்சிலர்கள்.. குமரியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் தலைவராக திமுகவை சேர்ந்த நசீர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக‌ தலைமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவிலலீஐ என கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக‌ நகராட்சி தலைவர் நசீர் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆடியோ ஆதாரங்களுடன் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 9 திமுக கவுன்சிலர்கள் உட்பட 15 பேர், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK counsellors no confidence against DMK Chairman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->