தியானம் செய்வதற்கான காரணம்? அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் - Seithipunal
Seithipunal


* தியானம் செய்வதால் மனம், உடல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தையும் மனம் ஆரோக்கியத்தையும் பெற முடியும். தங்களுக்குள் இருக்கின்ற உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்துவதற்கு தியானம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. 

* தியானம் செய்வதால் ஆன்மா, உடல், மனம் மூன்று சமநிலை அடையும். உயர்ந்த தெய்வீக சக்தியுடன் தொடர்புடையது. இதனால் தியானம் செய்வது நல்லது. 

* தியானம் செய்தால் தெய்வீகத்துடன் பிரபஞ்சம் சக்தி கிடைக்கும். தெய்வீக சக்தி நமது வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல உதவும். மனதில் உள்ள தீய எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி மனதை தெளிவுபடுத்த தியானம் நல்ல தீர்வாக உள்ளது. 

* தியானம் தொடர்ந்து செய்தால் ஒருவருடைய எண்ணங்கள் அனைத்தும் தெளிவு பெறும். அனைவரையும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். 

* நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் சவால்களுக்கு இடையே தியானம் செய்வதால் மனம் அமைதியாகவும் தெளிவான எண்ணங்களும் இருக்கும் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meditation based benefits


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->