சருமம் பொலிவாகவும் அழகாகவும் மாற இந்த பேஸ்பேக் பயன்படுத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


சருமம் பொலிவாகவும் அழகாகவும் இருப்பதற்காக நம்மில் பலர் பார்லரே கதி என இருப்போம். ஆனால், வீட்டிலேயே சரும அழகை பூக்களை பயன்படுத்தால். குறிப்பாக ரோஜா இதழ்களை பயன்படுத்தால் சருமம் பளிச்சென இருக்கும். ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் முகத்தில் உள்ள பருக்களையும் மாசுக்களையும் நீக்க உதவும்.

மேலும், வைட்டமின் சி செல்களை பாதுகாக்கும். அதே போல சருமத்தின் ஈரபத்ததை பாதுகாக்கும். ரோஜா பேஸ் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

ரோஜா பூ - 1
பால் - 1 டீஸ்பூன்
கோதுமைத் தவிடு - 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது:

ரோஜா இதழ்களை அரைத்து கொள்ளவும். கோதுமைத் தவிடு, பால் கலந்து மறுமுறை அரைத்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை முகம் பொலிவடையும்.

சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர கருமை நீங்கி சருமம் பளபளப்பாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rose Facepack for glow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->