இயற்கையாக அழகை மேம்படுத்த இவற்றையெல்லாம் செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


சரும் அழகை பாதுகாக்க செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி சருமத்தை அழக்காக்குவது என பார்போம்

தலைமுடி சாயம்:

ஒரு டம்ளர் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் பிளாக் டீ இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் தூள் உப்பு போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பாதியாக குறைந்ததும் இந்த கலவையை ஆறவைத்து முடியில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர முடி இயற்கையாக கருப்பாக மாறும்.

லிப் பாம்:

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதை விட சிறிய பாத்திரத்தில் தேன்மெழுகை சூடான தண்ணீரில் வைக்கவும்.மெழுகு உறுகியதும் அதில் கோகோ பவுடரை கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் பாதாம் எண்ணெய், பெப்பர்மிண்ட் எண்ணெய் கலந்து ஆறவைக்கவும். கண்ணாடிக் குப்பியில் ஊற்றி தினம் பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beauty tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->