புனே மாவட்டம்! அணையில் குளிக்கச் சென்ற பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


புனே மாவட்டத்தில் அணையில் குளிக்க சென்ற பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள நரிஹான் கிராமத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பஹதர் அணையில் குளிப்பதற்காக சில பெண்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் அணையில் குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 5 பெண்கள் நீரில் மூழ்கி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கடும் போராட்டத்திற்கு பின்பு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களில் 4 பெண்கள் சடலமாக மீட்கப்பட்ட இந்நிலையில் இன்னும் ஒரு பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து புனேவில் உள்ள சாஸ்காமான் அணைக்கு குளிக்கச் சென்ற மாணவர்களில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Those who went to bathe in the dam drowned


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->