தனியாக இருந்த ஆசிரியை... வீடு புகுந்து பலாத்காரம் செய்த காமக்கொடூரன்..! மும்பையில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த ஆசிரியரை பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயது ஆசிரியை. இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா(45) என்பவர் அத்துமீறி நுழைந்து, ஆசிரியையை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இருப்பினும் ஆசிரியை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையறிந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா தலைமுறைவானார். இந்நிலையில் தலைமறைவான கணேஷ் ஜெயக்குமார் வர்மாவை தேடி வந்த போலீசார் அவரது செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தை அறிந்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கணேஷ் ஜெயகுமார் வர்மாவை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The man who broke into the house and raped the teacher was arrested in mumbai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->