திருமணம் முடிந்த 6 மாதத்தில் கணவர் மட்டுமல்லாது., கணவர் வீட்டாரின் செயலால் பெண் எடுத்த அதிரடி முடிவு.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in Hyderabad a woman died after 6 month married
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஐதராபாத் பகுதியை சார்ந்தவர் நிவேதா. அதே பகுதியை சார்ந்தவர் ரகு பிரசாத். ரகுபிரசாத் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக இல்லாதார்களால் திருமணம் நிச்சியம் செய்யப்பட்டு நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த நாட்களில் இருந்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது.
இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மற்றும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்., சம்பவத்தன்று நிவேதாவிற்கும் அவரது கணவர் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் மனஉளைச்சல் காரணமாக அவதியுற்று வந்த நிவேதா., வீட்டின் மடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக அவரது உடையை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அறிந்து வந்த நிவேதாவின் குடும்பத்தினர்., ரகுபிரசாத் வீட்டாரின் கொடுமை காரணமாகவே எனது மகள் தற்கொலை செய்திருப்பார் என்று புகார் அளித்து விசாரணை மேற்கொள்ள கூறினார்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in Hyderabad a woman died after 6 month married